sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மரக்கன்று நடல்

மரக்கன்று நடல்

மரக்கன்று நடல்


ADDED : செப் 26, 2024 01:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2024 01:52 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கம்பைநல்லுார்: கம்பைநல்லுார் அடுத்த கே.ஈச்சம்பாடியிலுள்ள விவசாய நிலம் மற்றும் கம்பைநல்லுார் டவுன் பஞ்.,க்கு உட்பட்ட சிறுவர் பூங்கா பகுதியில், வனத்துறை சார்பில், மரக்கன்று நடும் விழா நடந்தது.

மொரப்பூர் வனச்சரகர் ஆனந்தகுமார் தலைமை வகித்தார். மகா-கனி, வேப்பன் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. வனவர் விவேகானந்தன், வனக்காப்பாளர்கள் பெரியசாமி, சுரேஷ், கம்பை-நல்லுார் டவுன் பஞ்., தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us