/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆசிரியர் தகுதி தேர்வு: 419 பேர் 'ஆப்சென்ட்'
/
ஆசிரியர் தகுதி தேர்வு: 419 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : நவ 16, 2025 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்-படும், ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் தேர்வு, நேற்று காலை, 10:00 மணிக்கு தொடங்கி, 1:30 மணி வரை நடந்தது.
13 மையங்களில் நடந்த இத்தேர்வுக்கு, 3,511 தேர்வர்கள் விண்-ணப்பித்திருந்தனர். இதில், 419 பேர் 'ஆப்சென்ட்' ஆன நிலையில், 3,092 பேர் தேர்-வெழுதினர். இன்று நடக்கும், 2ம் தாள் -தேர்வில், 62 தேர்வு மையங்களில் 16,989 தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர். இத்-தேர்வை கண்காணிக்க கண்காணிப்பாளர்கள், தலைமை கண்கா-ணிப்பாளர்கள், கண்
காணிப்பு குழுக்கள் மற்றும் பறக்கும்படையினர் நியமனம் செய்-யப்பட்டனர்.

