sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஆசிரியர் தகுதி தேர்வு: 419 பேர் 'ஆப்சென்ட்'

/

ஆசிரியர் தகுதி தேர்வு: 419 பேர் 'ஆப்சென்ட்'

ஆசிரியர் தகுதி தேர்வு: 419 பேர் 'ஆப்சென்ட்'

ஆசிரியர் தகுதி தேர்வு: 419 பேர் 'ஆப்சென்ட்'


ADDED : நவ 16, 2025 02:53 AM

Google News

ADDED : நவ 16, 2025 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்-படும், ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் தேர்வு, நேற்று காலை, 10:00 மணிக்கு தொடங்கி, 1:30 மணி வரை நடந்தது.

13 மையங்களில் நடந்த இத்தேர்வுக்கு, 3,511 தேர்வர்கள் விண்-ணப்பித்திருந்தனர். இதில், 419 பேர் 'ஆப்சென்ட்' ஆன நிலையில், 3,092 பேர் தேர்-வெழுதினர். இன்று நடக்கும், 2ம் தாள் -தேர்வில், 62 தேர்வு மையங்களில் 16,989 தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர். இத்-தேர்வை கண்காணிக்க கண்காணிப்பாளர்கள், தலைமை கண்கா-ணிப்பாளர்கள், கண்

காணிப்பு குழுக்கள் மற்றும் பறக்கும்படையினர் நியமனம் செய்-யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us