sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அலுமினிய கம்பி திருடிய 3 வாலிபர்களுக்கு 'காப்பு'

/

அலுமினிய கம்பி திருடிய 3 வாலிபர்களுக்கு 'காப்பு'

அலுமினிய கம்பி திருடிய 3 வாலிபர்களுக்கு 'காப்பு'

அலுமினிய கம்பி திருடிய 3 வாலிபர்களுக்கு 'காப்பு'


ADDED : நவ 07, 2025 01:01 AM

Google News

ADDED : நவ 07, 2025 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த ராமியணஅள்ளியில், தமிழ்நாடு மின்பகிர்மான கழக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, வைக்கப்பட்டு இருந்த, 1.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர் மின் அழுத்த அலுமினிய கம்பிகளை கடந்த, 3ல் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இது குறித்து, மின்வாரிய உதவி பொறியாளர் பாலசுப்ரமணி அளித்த புகார்படி கோபிநாதம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் அலுமினிய கம்பிகளை திருடியதாக, கடத்துார் அடுத்த வீரகவுண்டனுாரை சேர்ந்த சந்தோஷ்குமார், 29, தர்மபுரி குமாரசாமிபேட்டை சபரி, 27, காரிமங்கலம் மன்னன்கோட்டை லோகேஷ்குமார், 23, ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us