sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பிராண வாயு பூங்காவில் மரக்கன்று நடும் விழா

/

பிராண வாயு பூங்காவில் மரக்கன்று நடும் விழா

பிராண வாயு பூங்காவில் மரக்கன்று நடும் விழா

பிராண வாயு பூங்காவில் மரக்கன்று நடும் விழா


ADDED : மார் 31, 2024 04:06 AM

Google News

ADDED : மார் 31, 2024 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: நல்லம்பள்ளி அருகே, எ.ஜெட்டிஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட அவ்வைவழி ரயில்வே கேட் பகுதியில், சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக, புதிதாக பிராணவாயு பூங்கா தொடங்கப்பட்டது.

இதில், பாளையம் சுங்கச்சாவடி சார்பில், மூங்கில், மகாகனி, பூவரசன், புங்கன் உட்பட, 20 வகையான, 1,000 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, பாளையம் சுங்கச்சாவடி திட்ட மேலாளர் நரேஷ் தலைமை வகித்தார். இதில், தனியார் செவிலியர் கல்லுாரி மாணவ, -மாணவியர், 150 பேர் பூங்காவில் ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.






      Dinamalar
      Follow us