sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மக்களை தேடி மருத்துவ ஊழியரை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

/

மக்களை தேடி மருத்துவ ஊழியரை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

மக்களை தேடி மருத்துவ ஊழியரை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

மக்களை தேடி மருத்துவ ஊழியரை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்


ADDED : அக் 06, 2025 04:06 AM

Google News

ADDED : அக் 06, 2025 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்க, முதல் மாநில மாநாடு தர்மபுரியில் நேற்று நடந்தது.

மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் நிர்மலா தேவி சங்ககொடி ஏற்றி வைத்தார். வர-வேற்பு குழு தலைவர் பகத்சிங் வரவேற்றார். சி.ஐ.டி.யு., மாநில செயலாளர் நாகராசன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். இதில், மக்களை தேடி மருத்துவ ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாத ஊதியமாக, 27,000 ரூபாய் வழங்க வேண்டும். மக்களை தேடி மருத்துவ ஊழியர்களுக்கு மாதம், 5,500 ரூபாய் என்பதை, 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். பணி சுமையை குறைக்க வேண்டும். சுகாதார துறையில் வெளி முகமை மூலம் பணி நியமனம் செய்யக்கூடாது. காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us