sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பாம்பு கடித்து பெண் சாவு

/

பாம்பு கடித்து பெண் சாவு

பாம்பு கடித்து பெண் சாவு

பாம்பு கடித்து பெண் சாவு


ADDED : ஆக 01, 2025 01:41 AM

Google News

ADDED : ஆக 01, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி அருகே, கொட்டாம்பட்டியை சேர்ந்த அந்தோணியம்மாள், 54. இவர் நேற்று முன்தினம் மாலை, அவரது வீட்டின் அருகே இருந்த வைக்கோலை கால்நடைகளுக்கு போட எடுக்க சென்றார்.

அப்போது, பாம்பு கடித்ததில் மயங்கி விழுந்தவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்தவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us