/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முதல் நாளோடு முடங்கிய அரசு தண்ணீர் பந்தல்கள்
/
முதல் நாளோடு முடங்கிய அரசு தண்ணீர் பந்தல்கள்
ADDED : மே 01, 2024 07:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுதல் கவனம் செலுத்தப்படும்
மக்கள் நலத்திட்டங்களின் செயல்பாடு ழுழுமையாக நிறைவேற்ற சிலகாலங்கள் அவகாசம் பிடிக்கலாம். பணியாளர்கள் பற்றாக்குறையால் கூட செயல்படாது அந்த சில நிமிடங்களில் சேவைகள் முடிக்க பட்டிருக்கலாம். மக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டத்திற்கு கூடுதல் கவனம் செலுத்தி பராமரிக்கப்படும்.
- மனோ ரஞ்சிதம், பேரூராட்சி உதவி இயக்குனர்,திண்டுக்கல் .