sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற தீர்மானம்

/

வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற தீர்மானம்

வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற தீர்மானம்

வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற தீர்மானம்


ADDED : ஜூன் 26, 2024 06:51 AM

Google News

ADDED : ஜூன் 26, 2024 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு : வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வத்தலக்குண்டு பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வத்தலக்குண்டு பேரூராட்சி கூட்டம் தலைவர் சிதம்பரம் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார் செயல் அலுவலர் சந்தனம்மாள் வரவேற்றார். தலைமை எழுத்தர் முருகேசன் தீர்மானங்களை வாசித்தார்.

சிறிய பாலங்கள், பேவர் பிளாக் ரோடு அமைப்பது, வத்தலக்குண்டு ஆடுசாபட்டி ரோட்டில் அயன்கோவில்பட்டி செல்லும் வண்டிப் பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினரை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தி.மு.க., நகர செயலாளர் சின்னதுரை, கவுன்சிலர்கள் சிவகுமார், ரவிச்சந்திரன், மணிவண்ணன், சுமதி, சியாமளா, மாரியம்மாள், பிரியா, ராமுத்தாய், அழகு ராணி, சைதத் நிஷா பங்கேற்றனர். உதவி தலைமை எழுத்தர் அம்மாமுத்து நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us