sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நீரில் மூழ்கி மாணவன் பலி

/

நீரில் மூழ்கி மாணவன் பலி

நீரில் மூழ்கி மாணவன் பலி

நீரில் மூழ்கி மாணவன் பலி


ADDED : மே 09, 2024 06:28 AM

Google News

ADDED : மே 09, 2024 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்பிளிக்கை: வேடசந்துார் சேனாண்கோட்டையை சேர்ந்தவர் பாலன். இவரது மகன் அருண்குமார் 15. கோவை தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்தார்.

இவர் விடுமுறைக்காக ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டியில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்தார். நேற்று மாலை 5:00 மணி அளவில் தாய் முத்துலட்சுமியுடன் காப்பிலியபட்டி கிராமத்தில் உள்ள குளத்தில் குளிக்க சென்றனர். முத்து லட்சுமி துணி துவைத்துக் கொண்டிருந்த போது குளத்தில் குளித்து கொண்டிருந்த அருண்குமார் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தார்.

ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர்.






      Dinamalar
      Follow us