sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குறைதீர் கூட்டத்தில் 323 பேர் முறையீடு

/

குறைதீர் கூட்டத்தில் 323 பேர் முறையீடு

குறைதீர் கூட்டத்தில் 323 பேர் முறையீடு

குறைதீர் கூட்டத்தில் 323 பேர் முறையீடு


ADDED : பிப் 25, 2025 06:18 AM

Google News

ADDED : பிப் 25, 2025 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: ராணுவ உடையுடன் வந்து மனு, நிலத்தை அபகரிக்க முயற்சி என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக மக்கள் குறைதீர் கூட்டத்தில் 323 பேர் மனுக்கள் வாயிலாக முறையிட்டனர்.

கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 323 மனுக்கள் பெறப்பட்டதில் தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகேஸ்வரி, கலந்துகொண்டனர்.

ஆத்துாரை சேர்ந்த ராணுவ வீரர் ராணுவ உடையுடன் வந்து அளித்த மனுவில், பாறைபட்டி பகுதியில் 5432 சதுர மீட்டர் நிலத்தை நெடுஞ்சாலத்துறையினர் எடுத்தனர்.

பலமுறை மனு அளித்தும் உரிய இழப்பீடு வழங்கவில்லை. பத்திரப்பதிவின் இடத்தில் ரோடு போடுகின்றனர். ஆட்சேபனை செய்தும் பலனில்லை என குறிப்பிடப்பட்டிருந்தார்.

பள்ளபட்டி ஊராட்சியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், திண்டுக்கல் மாநகராட்சியோடு எங்கள் ஊராட்சியை இணைத்தால் 100 நாள் வேலைத்திட்டம் உட்பட பல்வேறு அரசின் நலத்திட்டங்கள் பாதிக்கப்படும்.

கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டால் விவசாய குடும்பங்கள் பாதிக்கப்படும். எனவே, இணைப்பு முடிவை கைவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.






      Dinamalar
      Follow us