sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

காஸ் சிலிண்டர் வெடித்து தீ தம்பதி உட்பட 4 பேர் காயம்

/

காஸ் சிலிண்டர் வெடித்து தீ தம்பதி உட்பட 4 பேர் காயம்

காஸ் சிலிண்டர் வெடித்து தீ தம்பதி உட்பட 4 பேர் காயம்

காஸ் சிலிண்டர் வெடித்து தீ தம்பதி உட்பட 4 பேர் காயம்


ADDED : மார் 09, 2025 03:34 AM

Google News

ADDED : மார் 09, 2025 03:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபால்பட்டி : நத்தம் கோபால்பட்டி அருகே காஸ் சிலிண்டரில் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் தம்பதி உட்பட 4 பேர் காயமடைந்தனர்.

கோபால்பட்டி எம். ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பரமசிவம் 54. இவரது மனைவி அன்னக்கிளி 48. இவர்களது வீட்டில் சில நாட்களாக சமையல் காஸ் எரியாமல் இருந்தது.

ஏர்ப்போர்ட் நகர் ஒத்தக்கடையில் இருக்கும் தனியார் காஸ் சிலிண்டர் நிறுவனத்தில் பரமசிவம் புகார் அளித்தார்.

அதன்படி ஊழியர்களான வேம்பார்பட்டியை சேர்ந்த மணி 32, ராஜா 33, ஆகியோர் காஸ் சிலிண்டரை சரி பார்த்து கொண்டு இருந்தனர்.

அப்போது காஸ் கசிவு ஏற்பட்டு தீ பற்றியது.

இதில் பரமசிவம், அன்னக்கிளி,ஊழியர்கள் 2 பேர் என 4 பேரும் காய மடைந்தனர்.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us