sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கையாடல் செய்த அலுவலர் மீது எஸ்.பி., அலுவலகத்தில் புகார்

/

கையாடல் செய்த அலுவலர் மீது எஸ்.பி., அலுவலகத்தில் புகார்

கையாடல் செய்த அலுவலர் மீது எஸ்.பி., அலுவலகத்தில் புகார்

கையாடல் செய்த அலுவலர் மீது எஸ்.பி., அலுவலகத்தில் புகார்


ADDED : ஜூலை 07, 2024 02:52 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணத்தை கையாடல் செய்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கணக்குபிரிவு இளநிலை உதவியாளர் சரவணன், மீது மாநகராட்சி நிர்வாகம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சியில் கணக்குபிரிவு இளநிலை உதவியாளராக பணியாற்றியவர் சரவணன்.

இவர் ஜூன் மாதத்தில் மாநகராட்சியில் மக்கள் செலுத்திய வரிப்பணம் ரூ.2 லட்சத்தை வங்கியில் செலுத்தாமல் கையாடல் செய்தார். இதையறிந்த மாநகராட்சி நிர்வாகம் அவரிடமிருந்து பணத்தை மீட்டு அவரை சஸ்பெண்ட் செய்தது.

இதை முறையாக கவனிக்காத கண்காணிப்பாளர் சாந்தி, என்பவருக்கும் 'மெமோ' வழங்கப்பட்டது.

இதையடுத்து நேற்று மாநகராட்சி பணத்தை கையாடல் செய்து சஸ்பெண்டாகியிருக்கும் சரவணன்,மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் திண்டுக்கல் எஸ்.பி.,அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளது.






      Dinamalar
      Follow us