sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திண்டுக்கல்லில் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

/

திண்டுக்கல்லில் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

திண்டுக்கல்லில் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

திண்டுக்கல்லில் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது


ADDED : ஆக 25, 2024 05:04 AM

Google News

ADDED : ஆக 25, 2024 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ரேஷன் அரிசி பதுக்கியவரை போலீசார் கைது செய்து 1100 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் பேகம்பூர் நேருஜிநகரை சேர்ந்தவர் நாகராஜன்51. சுற்றுப்பகுதி மக்களிடையே குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வீட்டில் பதுக்கி மாடு வளர்ப்போரிடம் அவ்வப்போது விற்பனை செய்தார்.

மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு எஸ்.ஐ.,ராதா தலைமையிலான போலீசார் நாகராஜன்,வீட்டில் சோதனை நடந்தது.

அங்கு மூடைகளில் 1100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்து நாகராஜனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us