நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரெட்டியார்சத்திரம் : புதுக்கோட்டை மதர் தெரசா வேளாண்மை கல்லுாரி மாணவர்கள் ரெட்டியார்சத்திரம் பகுதியில் கிராம தங்கல் திட்டத்தில் விவசாயிகளுக்கான ஆலோசனை முகாம் நடத்தி வருகின்றனர்.
கதிரனம்பட்டியில் வாழை சாகுபடியில் நுாற்புழு பாதிப்பு, வாடல் நோய் பற்றிய செயல் விளக்க முகாம் நடந்தது.
மாணவர்கள் கனகமணி, டோனிசாம்ஜோஸ், மாதேஷ், மணிகண்டன், நாராயணன், பெரியார்செல்வம், விக்னேஷ், பிரகாஷ்ராஜா, தானேஷ்ராஜன் விளக்கம் அளித்தனர். விவசாயி தண்டபாணி நன்றி கூறினார்.