sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

/

பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்


ADDED : மார் 06, 2025 03:38 AM

Google News

ADDED : மார் 06, 2025 03:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: உசிலம்பட்டி ஊராட்சி நவாமரத்துப்பட்டியில் அமைதி அறக்கட்டளை, சமூக நலத்துறை, மாவட்ட காவல்துறை சார்பில், குழந்தைகளின் பாதுகாப்பு, பெண்கள் உரிமைகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

அமைதி அறக்கட்டளை தலைவர் ரூபபாலன் தலைமை வகித்தார். திண்டுக்கல் குழந்தைகள் பாதுகாப்பு சமூகப் பணியாளர் ஜெபா ரோசமான், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அழகுமுத்து முன்னிலை வகித்தனர்.

புதுடெல்லி குழந்தைகள் உரிமை போராளி ராஜீவ், குழந்தைகள் சட்ட பாதுகாப்பு இயக்கம் ஜூஸ்டு குழந்தைகள் ,பெண்களுக்கான மொபைல் எண்கள் எழுதிய விழிப்புணர்வு தகவல் பலகையை திறந்து வைத்து பேசினர். அமைதி அறக்கட்டளை மேலாளர் சீனிவாசன், திட்ட ஒருங்கிணைப்பாளர் பவித்ரா பேசினர்.






      Dinamalar
      Follow us