ADDED : செப் 14, 2024 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் பரளி பகுதியில் -இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் உள்ளிட்ட போலீசார் ரோந்து சென்றனர்.
அங்கு அசோக் 28,மது பாட்டில்கள் வாங்கிவந்து விற்பனை செய்தது தெரிந் தது. அசோக்கை கைது செய்து பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.