sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குழந்தை திருமணம்; மகன், பெற்றோருக்கு ஆயுள்

/

குழந்தை திருமணம்; மகன், பெற்றோருக்கு ஆயுள்

குழந்தை திருமணம்; மகன், பெற்றோருக்கு ஆயுள்

குழந்தை திருமணம்; மகன், பெற்றோருக்கு ஆயுள்


ADDED : ஆக 30, 2024 10:17 PM

Google News

ADDED : ஆக 30, 2024 10:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுமியை குழந்தை திருமணம் செய்த கூலித்தொழிலாளி, பெற்றோர் என மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நத்தம் கொண்டையம்பட்டி சின்னகைலாசபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி எழுவன் 25. இவருக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்தார். 2023ல் அதே பகுதியை சேர்ந்த பள்ளி செல்லும் 15 வயது சிறுமியை எழுவனின் பெற்றோர் சின்னையா 56, விஜயா 51, திருமணம் செய்து வைத்தனர்.

நத்தம் போலீசார் போக்சோவில் மூவரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி வேல்முருகன், மூவருக்கும்ஆயுள் தண்டனை, ரூ.2.56 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us