sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தீயில் எரிந்த தென்னை மரங்கள்

/

தீயில் எரிந்த தென்னை மரங்கள்

தீயில் எரிந்த தென்னை மரங்கள்

தீயில் எரிந்த தென்னை மரங்கள்


ADDED : ஏப் 19, 2024 06:10 AM

Google News

ADDED : ஏப் 19, 2024 06:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே நல்லுார்பட்டியில் தென்னந்தோப்பு தீப்பிடித்து எரிந்ததில் நுாற்றுக்கு மேற்பட்ட மரங்கள் எரிந்தது.

அம்பிளிக்கை ஊராட்சி நல்லுார்பட்டியைச் சேர்ந்த விவசாயி பழனிச்சாமி 54. ஆறு ஏக்கரில் தென்னந்தோப்பு வைத்துள்ளார். தென்னந்தோப்பு செல்லும் பாதையில் புகை பிடித்த நபர்கள் தீயை அணைக்காமல் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

இதிலிருந்த தோன்றிய நெருப்பு தென்னந்தோப்பில் இருந்த தென்னை மட்டையில் பிடித்ததால் தென்னந்தோப்பு முழுவதும் தீ பரவியது.

நுாற்றுக்கு மேற்பட்ட தென்னை மரங்கள் தீயில் எரிந்தது. ஒட்டன்சத்திரம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். அம்பிளிக்கை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us