sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

காங்., மன்னிப்பு கேட்க வேண்டும் கதலி நரசிங்கபெருமாள் பேட்டி

/

காங்., மன்னிப்பு கேட்க வேண்டும் கதலி நரசிங்கபெருமாள் பேட்டி

காங்., மன்னிப்பு கேட்க வேண்டும் கதலி நரசிங்கபெருமாள் பேட்டி

காங்., மன்னிப்பு கேட்க வேண்டும் கதலி நரசிங்கபெருமாள் பேட்டி


ADDED : மே 10, 2024 11:27 PM

Google News

ADDED : மே 10, 2024 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:''மக்களிடம் காங்., மன்னிப்பு கேட்க வேண்டும்'' என பா.ஜ., மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள் கூறினார்.

திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: காங்., கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா, இந்தியர்களை பிளவுபடுத்தும் வகையில் நிறங்கள் குறித்த கருத்தை கூறியிருக்கிறார். காங்., கட்சியின் முக்கிய ஆலோசகராக அவர் இருக்கிறார்.

தற்போது ராஜினாமா செய்துவிட்டார் என்று கூறுகின்றனர். எனவே அதை அவருடைய தனிப்பட்ட கருத்து என்று காங்., ஒதுக்கிவிட முடியாது. இந்தியர்களின் ஒற்றுமையை பிளவுபடுத்தும் முயற்சியை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே காங்., கட்சியும் ராகுலும் இந்திய மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us