/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நிலக்கோட்டை அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு
/
நிலக்கோட்டை அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு
ADDED : ஜூலை 02, 2024 09:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை:திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே எத்திலோடு ஊராட்சிக்கு சொந்தமான மோட்டார் அறை ஆவாரம்பட்டியில் உள்ளது.
நேற்று முன் தினம் மாலை 4:00 மணிக்கு இந்த அறை மீது டூ வீலரில் வந்த நான்கு பேர் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.
கிராம மக்கள் விளாம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தாசில்தார் தனுஷ்கோடி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். விசாரணை நடக்கிறது.