sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பட்டாசு உரிமையாளர், தொழிலாளர் கூட்டம்

/

பட்டாசு உரிமையாளர், தொழிலாளர் கூட்டம்

பட்டாசு உரிமையாளர், தொழிலாளர் கூட்டம்

பட்டாசு உரிமையாளர், தொழிலாளர் கூட்டம்


ADDED : ஆக 31, 2024 06:11 AM

Google News

ADDED : ஆக 31, 2024 06:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு தொழிற்சாலைகளில் எற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை தொழிலக பாதுகாப்பு ,சுகாதார இயக்குநர் ஆனந்த் வழிகாட்டுதல், திருச்சி தொழிலக பாதுகாப்பு ,சுகாதார கூடுதல் இயக்குநர் சித்தார்த்தன் அறிவுறுத்தல்படி திண்டுக்கல் மாவட்ட பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்,தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் திண்டுக்கல் நாகா லிமிடெட் புட்ஸ் தொழிற்சாலை கூட்ட அரங்கில் நடந்தது.

25 க்கு மேற்பட்ட உரிமையாளர்கள்,தொழிலாளர்கள் பங்கேற்றனர். தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்பு கையேடு வழங்கப்பட்டது.

திருச்சி தொழிலக பாதுகாப்பு சுகாதார கூடுதல் இயக்குநர் சித்தார்த்தன், திண்டுக்கல் தொழிலக பாதுகாப்பு சுகாதாரத்துறை இணை இயக்குநர் புகழேந்தி, திண்டுக்கல் தொழிலக பாதுகாப்பு ,சுகாதார துணை இயக்குநர் அமர்நாத், திண்டுக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்னம்பலம் பேசினார்.

தொழிலக பாதுகாப்பு சுகாதார உதவி இயக்குநர் மணிமாறன் முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு குறும்படமும் திரையிடப்பட்டது.






      Dinamalar
      Follow us