sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

' கொடை' நடைமேடையில் இடையூறு ;பயணிகள் அவதி

/

' கொடை' நடைமேடையில் இடையூறு ;பயணிகள் அவதி

' கொடை' நடைமேடையில் இடையூறு ;பயணிகள் அவதி

' கொடை' நடைமேடையில் இடையூறு ;பயணிகள் அவதி


ADDED : மார் 23, 2024 06:29 AM

Google News

ADDED : மார் 23, 2024 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரி நடைமேடையில் கட்டுமான பொருட்கள் குவித்துள்ளதால் பயணிகள் தடுமாறுகின்றனர்.

சுற்றுலா தலமாக உள்ள கொடைக்கானல் நகரின் இருதயமாக உள்ளது ஏரி. 5. கி.மீ., தொலைவு உள்ள இந்த ரோட்டில் ஓராண்டாக ரூ. 24 கோடியில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இதில் ஏரி நடைமேடை பணி மந்தகதியில் நடக்கிறது. இதற்கிடையே நடைமேடையில் டைல்ஸ் ஒட்டும் பணிக்காக கட்டுமான பொருள் பணி முடிந்த பகுதியில் குவித்துள்ளதால் காலை, மாலையில் நடைபயிற்சி ஈடுபடும் பயணிகள், உள்ளூர்வாசிகள் தடுமாறுகின்றனர். மேலும் கட்டுமான கழிவுகள் என அலங்கோல நிலையில் உள்ளதால் சைக்கிள் குதிரை சவாரி செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். நடைமேடையை தவிர்த்து ரோட்டில் செல்லும் நிலையில் விபத்து அபாயம் உள்ளது. நகராட்சி இடையூறுகளை அகற்றி சீர் செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us