தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ எட்டு ஆடுகள் பலி

எட்டு ஆடுகள் பலி

எட்டு ஆடுகள் பலி


ADDED : ஆக 02, 2026 08:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2026 08:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெய்க்காரப்பட்டி: பழநி சுக்கமநாயக்கன்பட்டி தோட்டம் அழகுமணிகண்ணன் 42.

இவரது பட்டியில் 9 ஆடுகள் வளர்த்தார். அங்கு கும்பலாக புகுந்த தெரு நாய்கள், எட்டு ஆடுகளை கடித்துக் குதறியது. இதில் எட்டு ஆடுகளும் உயிரிழந்தன. கால்நடை டாக்டர்கள், வருவாய்த் துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us