ADDED : ஜூன் 01, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: மாநகராட்சி சார்பில் காந்திமார்க்கெட் அருகே நாய்கள் கருத்தடை மையம் அமைக்கப்படுகிறது.
இதை பிராணிகள் நல வாரிய இணை இயக்குநர் டாக்டர் சுரேஷ் கிறிஸ்டோபர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாவட்ட கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநர் விஜயகுமார்,டாக்டர் சரவணகுமார்,சுகாதார அலுவலர் செபாஸ்டின்,ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி,பாலமுருகன்,கீதா பங்கேற்றனர்.