sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

முருகன் மாநாட்டில் கண்காட்சி அரங்கம்: ஆக., 30 வரை பார்க்கலாம்

/

முருகன் மாநாட்டில் கண்காட்சி அரங்கம்: ஆக., 30 வரை பார்க்கலாம்

முருகன் மாநாட்டில் கண்காட்சி அரங்கம்: ஆக., 30 வரை பார்க்கலாம்

முருகன் மாநாட்டில் கண்காட்சி அரங்கம்: ஆக., 30 வரை பார்க்கலாம்


ADDED : ஆக 25, 2024 07:21 AM

Google News

ADDED : ஆக 25, 2024 07:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டினை முன்னிட்டு, பழநி ஆண்டவர் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கம் பொதுமக்கள் அனைவரும் பார்வையிடும் வகையில், வரும் ஆகஸ்ட் 30ம் தேதி வரை திறந்திருக்கும்.

பொதுமக்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம் எனவும், எனவே ஒரே நாளில் அனைவரும் குவிந்து கூட்ட நெரிசலில் சிக்காமல் பொறுமையாக வந்து பார்த்துசெல்லலாம் எனவும் திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us