sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

யானைகள் நடமாட்டத்தால் அச்சம்

/

யானைகள் நடமாட்டத்தால் அச்சம்

யானைகள் நடமாட்டத்தால் அச்சம்

யானைகள் நடமாட்டத்தால் அச்சம்


ADDED : ஏப் 06, 2024 05:33 AM

Google News

ADDED : ஏப் 06, 2024 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாண்டிக்குடி : தாண்டிக்குடி நல்லுார்காடு பெரியூர் பகுதியில் நடமாடிய காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

கே.சி. பட்டி, ஆடலுார், பன்றிமலை, பாச்சலுார், மன்றவயல் ,சேம்படியூத்து, பெரியூர், கே. சி. பட்டி உள்ளிட்ட பகுதியில் சில ஆண்டுகளாக காட்டு யானை நடமாட்டம் உள்ளது. '

இந்த யானைகள் ஒட்டன்சத்திரம், பண்ணைப்பட்டி கோம்பை, கன்னிவாடி பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து மலைப்பகுதியில் உள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. சில நாட்களாக நல்லுார்காடு வளைவு பகுதியில் முகாமிட்ட யானைகள் நேற்று முன்தினம் காலை குடியிருப்பு பகுதியில் நடமாடியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். கன்னிவாடி வனச்சரகர் ஆறுமுகம் தலைமையில் வனத்துறையினர் யானைகளை வனப்பகுதியில் விரட்டினர்.






      Dinamalar
      Follow us