sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வைகையில் குவாரி கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு

/

வைகையில் குவாரி கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு

வைகையில் குவாரி கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு

வைகையில் குவாரி கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : ஆக 25, 2024 05:03 AM

Google News

ADDED : ஆக 25, 2024 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிலக்கோட்டை: கோட்டைச்சாமி என்பவர் 2012 ல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

நிலக்கோட்டை அருகே சித்தர்கள் நத்தம், விளாம்பட்டி வைகை ஆற்றுப் படுகையின் குறிப்பிட்ட சர்வே எண்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது.

தடுக்க, சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு: மனுதாரர் தற்போது உயிருடன் இல்லை. சட்டவிரோதமாக குவாரிகள் நடந்துள்ளன. மனுவில் குறிப்பிட்டு

ள்ள இடத்தில் மணல் அள்ளுவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்தது.

குறிப்பிட இடத்தில், இனி வரும் காலங்களில் எந்த குவாரியும் நடைபெறக்கூடாது. வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us