sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சமரச விழிப்புணர்வு அரங்கம் திறப்பு

/

சமரச விழிப்புணர்வு அரங்கம் திறப்பு

சமரச விழிப்புணர்வு அரங்கம் திறப்பு

சமரச விழிப்புணர்வு அரங்கம் திறப்பு


ADDED : ஏப் 09, 2024 12:36 AM

Google News

ADDED : ஏப் 09, 2024 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : மாற்று சமரச தீர்வு தினத்தை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்ற மாற்று சமரச தீர்வு மையம் உத்தரவுப்படி திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமரசம் பற்றிய விழிப்புணர்வு அரங்கை முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா திறந்து வைத்தார்.

சமரச மையத்தில் எதிர்தரப்பினருடன் பேச்சுவார்த்தை மூலம் வழக்குகளுக்கு தீர்வு காணலாம்.

நீதிபதிகள் மெஹபூப் அலிகான், சரண், மோகனா, ராமசந்திரன், சாமுண்டீஸ்வரிபிரபா, ரெங்கராஜ்,பிரியா, மீனாட்சி, சவுமியா மேத்யூ பங்கேற்றனர்.

விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. கூடுதல் சார்பு நீதிபதி தீபா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us