sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு

/

உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு

உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு

உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு


ADDED : ஜூலை 08, 2024 12:20 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்: திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி உத்தரவின் பேரில் நத்தம் கோவில்பட்டி, வத்திபட்டி,அரவங்குறிச்சி பகுதியில் உள்ள பானிபூரி விற்பனை செய்யும் கடைகள், தயாரிக்கப்படும் இடங்கள், விற்பனை செய்யும் தள்ளுவண்டி கடைகளில் நத்தம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கண்ணன் ஆய்வு செய்தார்.

இதில் 2 பானிபூரி கடைகளில் உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டது. தொடர்ந்து அதே கடைகளில் அதிக ரசாயன பவுடர்கள் கலந்த 2 கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. சுத்தமாகவும், சுகாதாரமுறையிலும் பானிபூரி தயாரிக்க வேண்டும்.

மசாலா நீரில் செயற்கை நிறமி கலக்கப்பட்டிருப்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us