sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரூ.4.66 கோடி கையாடல்; சரவணனுக்கு கடன் கொடுத்தவர்களிடம் விசாரணை

/

ரூ.4.66 கோடி கையாடல்; சரவணனுக்கு கடன் கொடுத்தவர்களிடம் விசாரணை

ரூ.4.66 கோடி கையாடல்; சரவணனுக்கு கடன் கொடுத்தவர்களிடம் விசாரணை

ரூ.4.66 கோடி கையாடல்; சரவணனுக்கு கடன் கொடுத்தவர்களிடம் விசாரணை


ADDED : ஆக 02, 2024 06:36 AM

Google News

ADDED : ஆக 02, 2024 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணம் ரூ.4.66 கோடியை கையாடல் செய்த விவகாரத்தில் கைதாகி போலீஸ் காவலில் உள்ள சரவணனுக்கு கடன் கொடுத்தவர்களையும் போலீசார் வரவழைத்து விசாரிக்கின்றனர்.

திண்டுக்கல் நெட்டுத்தெருவை சேர்ந்தவர் சரவணன். மாநகராட்சி கணக்குபிரிவு இளநிலை உதவியாளராக பணியாற்றிய இவர் ரூ.4.66 கோடி கையாடல் செய்தார். கைதான சரவணனை திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். மாநகராட்சி அலுவலகம்,சரவணனின் வீடு என போலீசார் சோதனை நடத்தினர். பணத்தை செலவு செய்ததன் வழி குறித்தும் சரவணனிடம் விசாரணை நடக்கிறது. இதோடு சரவணனுக்கு சில மாதங்களுக்கு முன் கடன் கொடுத்தவர்களையும் போலீசார் வரவழைத்து விசாரிக்கின்றனர். இதனிடையே சரவணனை காவலில் எடுத்த போலீசார் இன்று மதியம் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.






      Dinamalar
      Follow us