sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நல்லமநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு; 55பேர் காயம்

/

நல்லமநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு; 55பேர் காயம்

நல்லமநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு; 55பேர் காயம்

நல்லமநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு; 55பேர் காயம்


ADDED : மார் 01, 2025 04:40 AM

Google News

ADDED : மார் 01, 2025 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் நல்லமநாயக்கன்பட்டி வனத்து அந்தோணியார் சர்ச் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டில் ஏராளமான ,காளைகள் வீரர்கள் பங்கேற்ற நிலையில் காளைகள் முட்டியதில் 55பேர் காயமடைந்தனர்.

திண்டுக்கல் நல்லமநாயக்கன்பட்டயில் வனத்து அந்தோணியார் சர்ச் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது.

ஆர்.டி.ஓ.,சக்திவேல் துவக்கி வைத்த இதில் 785 காளைகள்,294 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல், மதுரை, தேனி போன்ற பகுதி மாடுகள் பங்கேற்றன. வீரர்கள், பிடிபடாத மாடு உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாடுகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 55பேர் காயம் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us