நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : அடியனுாத்து நாகல்நகரை சேர்ந்த கட்டட தொழிலாளி கார்த்திக்35.
வேடப்பட்டி அருகே மதுபோதையில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். ரயிலில் மோதி இறந்தார். திண்டுக்கல் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் : அடியனுாத்து நாகல்நகரை சேர்ந்த கட்டட தொழிலாளி கார்த்திக்35.
வேடப்பட்டி அருகே மதுபோதையில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். ரயிலில் மோதி இறந்தார். திண்டுக்கல் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.