sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போலீசில் காதல் ஜோடிகள் தஞ்சம்

/

போலீசில் காதல் ஜோடிகள் தஞ்சம்

போலீசில் காதல் ஜோடிகள் தஞ்சம்

போலீசில் காதல் ஜோடிகள் தஞ்சம்


ADDED : மே 29, 2024 04:41 AM

Google News

ADDED : மே 29, 2024 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை , : சிங்காரக்கோட்டை பகுதியை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் பாலமுருகன் 26, வேல்வார்கோட்டை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி தீக்திஷாவை 19, ஓராண்டிற்கு மேலாக காதலித்தார்.

வெவ்வேறு சமூகம் என்பதால் பெற்றோர் எதிர்க்க இருவரும் கோயில் ஒன்றில் திருமணம் முடித்தனர்.

* வேடசந்துார் நாகம்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயராணி 23, அதே ஊரைச் எலெக்ட்ரிசியன் மனோஜ்குமாரை 24, காதலித்தார். பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்தார்.

இவ்விரு ஜோடிகளும் பாதுகாப்பு கோரி வடமதுரை மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். பெற்றோரை வரவழைத்து போலீசார் சமரசம் செய்து அனுப்பினர்.






      Dinamalar
      Follow us