sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பணம் கையாடலை கவனிக்காத கண்காணிப்பாளருக்கு 'மெமோ'

/

பணம் கையாடலை கவனிக்காத கண்காணிப்பாளருக்கு 'மெமோ'

பணம் கையாடலை கவனிக்காத கண்காணிப்பாளருக்கு 'மெமோ'

பணம் கையாடலை கவனிக்காத கண்காணிப்பாளருக்கு 'மெமோ'


ADDED : ஜூலை 06, 2024 06:05 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணத்தை கையாடல் செய்த இளநிலை உதவியாளரை கண்டுபிடிக்காமல் இருந்த கண்காணிப்பாளருக்கு மாநகராட்சி நிர்வாகம் 'மெமோ'வழங்கியது.

திண்டுக்கல் மாநகராட்சியில் வரி செலுத்தும் பிரிவு செயல்படுகிறது.

இங்கு கணக்குபிரிவு இளநிலை உதவியாளராக பணியாற்றிய சரவணன் வங்கியில் செலுத்த எடுத்த சென்றரூ.2 லட்சத்தை கையாடல் செய்தார். இதையறிந்த மாநகராட்சி நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்தது.

இந்நிலையில் தினமும் கணக்குபிரிவில் பெறப்படும் பணம் முறையாக வங்கியில் செலுத்தப்படுகிறதா என கண்காணிப்பாளர் சாந்தி கண்காணிக்க வேண்டும்.

இவர் ஒரு மாதமாக முறையாக கவனிக்காமல் இருந்ததால் தான் இச்சம்பவம் நடந்ததாக கூறி மாநகராட்சி நிர்வாகம் கண்காணிப்பாளர் சாந்திக்கு மொமோ வழங்கியது.






      Dinamalar
      Follow us