sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திருஊடல் நிகழ்ச்சியுடன் பங்குனி விழா நிறைவு

/

திருஊடல் நிகழ்ச்சியுடன் பங்குனி விழா நிறைவு

திருஊடல் நிகழ்ச்சியுடன் பங்குனி விழா நிறைவு

திருஊடல் நிகழ்ச்சியுடன் பங்குனி விழா நிறைவு


ADDED : மார் 28, 2024 06:54 AM

Google News

ADDED : மார் 28, 2024 06:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழாவில் திருஊடல் நிகழ்ச்சி, கொடி இறக்குதல் உடன் உற்ஸவம் நிறைவடைந்தது.

பங்குனி உத்திர திருவிழா மார்ச் 18ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. உள்ளூர் , வெளியூர் பக்தர்கள் ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி நதியிலிருந்து தீர்த்தக்காவடி எடுத்து வந்தனர்.

தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா, மார்ச் 23ல் திருக்கல்யாணம்,மார்ச் 24ல் தேரோட்டம், பத்தாம் நாள் திருவிழாவான நேற்று (மார்ச் 27) காலை கோயில் கதவை திறக்கும் திரு ஊடல் நிகழ்ச்சி, இரவு கொடி இறக்குதல், தங்க குதிரை வாகனத்தில் சுவாமி அம்மன் கோயிலுக்கு புறப்பாடு நடைபெற்றது.






      Dinamalar
      Follow us