ADDED : ஏப் 04, 2024 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : தாதரிலிருந்து திருநெல்வேலி செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 9:00 மணிக்கு திண்டுக்கல்லுக்கு வந்தது.
இதன் இன்ஜினில் ஆண்மயில் சிக்கி இறந்தது. ரயில்வே போலீசார் மயிலை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

