sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சாலை வசதி கோரி மறியல்

/

சாலை வசதி கோரி மறியல்

சாலை வசதி கோரி மறியல்

சாலை வசதி கோரி மறியல்


ADDED : ஆக 17, 2024 01:32 AM

Google News

ADDED : ஆக 17, 2024 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்: நத்தம்- குட்டுப்பட்டி,சேத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பெரியமலையூர், சின்ன மலையூர், பள்ளத்துக்காடு, வலசை உள்ளிட்ட பகுதிகள் தரை மட்டத்தில் இருந்து 9 கிலோ மீட்டர்துாரத்தில் உள்ளன. இந்த ஊர்களுக்கு இதுவரை சாலை ,மருத்துவ வசதி இல்லை. இதன் வசதி கோரி இப்பகுதி மக்கள் திண்டுக்கல் -நத்தம் நெடுஞ்சாலையில் சேர்வீடு பிரிவு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தாசில்தார் சரவணன், டி.ஸ்.பி., உதயகுமார் , இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி பேச்சுவார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக கூற கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us