sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இறந்தவர் உடல் அருகே வெடி திடீரென வெடித்து போலீஸ் காயம்

/

இறந்தவர் உடல் அருகே வெடி திடீரென வெடித்து போலீஸ் காயம்

இறந்தவர் உடல் அருகே வெடி திடீரென வெடித்து போலீஸ் காயம்

இறந்தவர் உடல் அருகே வெடி திடீரென வெடித்து போலீஸ் காயம்


ADDED : மார் 01, 2025 02:46 AM

Google News

ADDED : மார் 01, 2025 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: இறந்தவர் உடலை மீட்க சென்றபோது, அவர் உடல் அருகே இருந்த வெடி பொருட்கள் வெடித்ததில் போலீசார் இருவர் உட்பட 3 பேர் காயமடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையில், நேற்று முன்தினம் மதியம், 17வது கொண்டை ஊசி வளைவு பகுதி தனியார் நிலத்தில் ஒருவர் இறந்து கிடந்தார். போலீசார் உடலை மீட்டனர்.

அப்போது, அருகில் இருந்த பாறையை தகர்க்க பயன்படுத்தப்படும் வெடி பொருட்களை பார்த்து பறிமுதல் செய்ய முயன்ற போது, அது திடீரென வெடித்தது. இதில், போலீசார் இருவர், வனத்துறையை சேர்ந்த ஒருவர் என, மூவர் காயமடைந்தனர். மூவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விசாரணையில், இறந்தவர், கேரள மாநிலம், இடுக்கியை சேர்ந்த சபூ, 65, என்பதும், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வந்த நிலையில், நான்கு நாட்களுக்கு முன் இறந்தது தெரிந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us