sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரூ.3.31 கோடி பறிமுதல்; ரூ.8.77 லட்சம் விடுவிப்பு

/

ரூ.3.31 கோடி பறிமுதல்; ரூ.8.77 லட்சம் விடுவிப்பு

ரூ.3.31 கோடி பறிமுதல்; ரூ.8.77 லட்சம் விடுவிப்பு

ரூ.3.31 கோடி பறிமுதல்; ரூ.8.77 லட்சம் விடுவிப்பு


ADDED : ஏப் 09, 2024 12:35 AM

Google News

ADDED : ஏப் 09, 2024 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.3.31 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆவணங்கள் சமர்பித்ததால் ரூ.8.77 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் மார்ச் 16ல் அமலுக்கு வந்த நிலையில் 50,000 பணம், ரூ.10,000 க்கு மேல் பரிசு பொருட்களை ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றால் கைப்பற்றப்படுகிறது.

இதை கண்காணிக்க 24 பறக்கும் படைகள், 24 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 8 வீடியோ கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனைகளில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 21,96,181, ரூ.3,09,79,550 மதிப்பிலான தங்கம் வெள்ளி ஆபரணங்கள், ரூ.17,880 மதிப்பிலான மது வகைகள் என 23 இடங்களில் 3,31,93,611 மதிப்பிலான பணம் , பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

6 இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட தொகைக்கு ஆவணங்கள் ஒப்படைத்ததால் ரூ.8,77,190 விடுவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us