sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரூ.4.66 கோடி கையாடல் அலுவலர் சஸ்பெண்ட்

/

ரூ.4.66 கோடி கையாடல் அலுவலர் சஸ்பெண்ட்

ரூ.4.66 கோடி கையாடல் அலுவலர் சஸ்பெண்ட்

ரூ.4.66 கோடி கையாடல் அலுவலர் சஸ்பெண்ட்


ADDED : ஆக 02, 2024 09:27 PM

Google News

ADDED : ஆக 02, 2024 09:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:திண்டுக்கல் மாநகராட்சி கணக்குபிரிவு இளநிலை உதவியாளராக அதே ஊரை சேர்ந்த சரவணன் பணியாற்றினார். இவர், மாநகராட்சிக்கு மக்கள் செலுத்திய வரிப்பணத்தை வங்கியில் செலுத்தாமல், 4.66 கோடி ரூபாய் கையாடல் செய்தார். இதையடுத்து, சரவணன், அவரை கண்காணிக்க தவறிய கண்காணிப்பாளர் சாந்தி, இளநிலை பொறியாளர் சதீஷ் உள்ளிட்டோரை மாநகராட்சி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.

இந்நிலையில், மாநகராட்சி நிர்வாக அலுவலர் வில்லியம் சகாயராஜ் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us