sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க கூட்டம்

/

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க கூட்டம்

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க கூட்டம்

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க கூட்டம்


ADDED : ஆக 31, 2024 05:33 AM

Google News

ADDED : ஆக 31, 2024 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : சத்துணவு,அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க திண்டுக்கல் மாவட்டத்தின் முதல் மாவட்ட பேரவை கூட்டம் திண்டுக்கல் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க கட்டடத்தில் மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடந்தது.

துணைத் தலைவர் நாராயணசாமி வரவேற்றார். மாநிலத் தலைவர் நாராயணன், செயலாளர் ராஜசேகரன், மாவட்ட செயலாளர் செல்வராஜ், பொருளாளர் குமரம்மாள்,துணைத் தலைவர் சாலாட்சி பேசினர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க முன்னாள் மாநில துணை தலைவர் சக்திவேல்,மாவட்ட நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், பெருமாள், ராசுதமிழரசன் விமாலா காந்தா, மாநில செயலாளர் ரீட்டா பங்கேற்றனர்.

மாவட்ட இணைச் செயலாளர் பெரியசாமி நன்றி கூறினார். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6750 ஐ அகவிலைப் படியுடன் தமிழக அரசு வழங்க வேண்டும்.

ஈமகிரிகை சடங்கு நிதி ரூ.25000 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us