sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மாவட்டத்தில் நீர்பாசனதிட்ட பணி ஆய்வு

/

மாவட்டத்தில் நீர்பாசனதிட்ட பணி ஆய்வு

மாவட்டத்தில் நீர்பாசனதிட்ட பணி ஆய்வு

மாவட்டத்தில் நீர்பாசனதிட்ட பணி ஆய்வு


ADDED : ஜூன் 28, 2024 12:11 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண்மை, உழவர் நலத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் மூலம் சாணார்பட்டி, வடமதுரை, வேடசந்துார், தொப்பம்பட்டி, குஜிலியம்பாறை வட்டாரங்களில் உள்ள 33 நீர்வடிப்பகுதி கிராமங்களில் பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசனத் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் தடுப்பணை, பண்ணைக்குட்டை நீர் செறிவூட்டும் குழிகள், அமுங்கு குட்டை, பழத்தோட்டம் போன்ற பணிகள் நடந்து வருகின்றன.

இங்கு வேளாண் இணை இயக்குநர் அனுசியா ஆய்வு மேற்கொண்டார். வேளாண்மை துணை இயக்குநர் உமா, உதவிப்பொறியாளர் செல்லமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us