sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இளம்பெண் தற்கொலை:ஆர்.டி.ஒ., விசாரணை

/

இளம்பெண் தற்கொலை:ஆர்.டி.ஒ., விசாரணை

இளம்பெண் தற்கொலை:ஆர்.டி.ஒ., விசாரணை

இளம்பெண் தற்கொலை:ஆர்.டி.ஒ., விசாரணை


ADDED : செப் 15, 2024 12:53 AM

Google News

ADDED : செப் 15, 2024 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே குளிப்பட்டியை சேர்ந்த சிவசாமிக்கும் 38, வடகாடு வண்டிப்பாதையை சேர்ந்த காளீஸ்வரிக்கும் 29, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

குடும்பப் பிரச்னை காரணமாக இவர்களுக்குள் அடிக்கடி தகராறு நடந்த நிலையில், காளீஸ்வரி கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்துவந்தார். இருவாரங்களுக்கு முன்பு காளீஸ்வரி விஷம் குடித்தார்.

ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று முன் தினம் இறந்தார். பழநி ஆர்.டி.ஒ., கிஷன்குமார் ,ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us