ADDED : பிப் 27, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்; ஆசாரிப்புதுாரை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் 26.
நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று மாலை 4:00 மணிக்கு டூவீலரில் சேனன்கோட்டை அருகே சென்ற போது முன்னாள் டூவீலரில் சென்ற நபர் ரோட்டை குறுக்கிட்டதால் டூவீலர் மீது மோதியதில் விக்னேஸ்வரன் இறந்தார். வேடசந்துார் எஸ்.ஐ., அருண் நாராயணன் விசாரிக்கிறார்.