ADDED : மே 15, 2024 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : ரேஷன்கடைகளில் பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்து அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.
கைரேகை, கண் கருவிழி மூலமாக பொருட்கள் பெறும் வசதியுடன் கூடிய இயந்திரம் வழங்கப்பட்டது.மண்டல இணை பதிவாளர் காந்திநாதன், பொதுவிநியோகத்திட்ட துணை பதிவாளர் அன்புக்கரசு , மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா பங்கேற்றனர்.

