sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போலீஸ் ஸ்டேஷன் முன்பு பெண் தர்ணா

/

போலீஸ் ஸ்டேஷன் முன்பு பெண் தர்ணா

போலீஸ் ஸ்டேஷன் முன்பு பெண் தர்ணா

போலீஸ் ஸ்டேஷன் முன்பு பெண் தர்ணா


ADDED : ஜூன் 04, 2024 06:16 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு குடும்ப பிரச்னை காரணமாக தாய், மகள்களுடன் பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.

பழநி பாரதி நகரை சேர்ந்தவர் மகேஸ்வரி 28. தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்வகுமாரை 32, ஐந்து ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்தார். நேற்று கணவன், மனைவி இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக தனித்தனியே பழநி மகளிர் போலீசில் புகார் அளிக்க வந்தனர்.

மகேஸ்வரி, அவரது தாயார் இருவரும் போலீசார் புகார் பெற மறுப்பதாாக கூறி போலீஸ் ஸ்டேஷன் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

பேச்சு வார்த்தைக்கு பின் பழநி டவுன் போலீசார் புகாரை பெற்றுக் கொண்டனர்.






      Dinamalar
      Follow us