ADDED : செப் 13, 2024 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரை பிலாத்து கலைஞர் நகரை சேர்ந்த கூலித் தொழிலாளி பால்ராஜ் 55. டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை)
தென்னம்பட்டி ரோட்டில் சென்றபோது சரக்கு வேன் மோதி இறந்தார். வடமதுரை எஸ்.ஐ., சித்திக் விசாரிக்கிறார்.