sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வேலை வாங்கி தருவதாக மோசடி: 2 பேர் கைது

/

வேலை வாங்கி தருவதாக மோசடி: 2 பேர் கைது

வேலை வாங்கி தருவதாக மோசடி: 2 பேர் கைது

வேலை வாங்கி தருவதாக மோசடி: 2 பேர் கைது


ADDED : ஜன 04, 2025 11:13 PM

Google News

ADDED : ஜன 04, 2025 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டிவீரன்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

பட்டிவீரன்பட்டி சித்தரேவைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் 40. இவரிடம் சின்னாளபட்டி முத்துமணிமாறன் 34, திருச்சி மாவட்டம் மணப்பாறை பொன்னம்பலபட்டி பெத்தண்ணசாமி 25, ஆகியோர் அரசியல்வாதிகள் பழக்கம் இருப்பதாகவும், அவர்கள் மூலம் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறி ரூ.2.60 லட்சம் பெற்றனர். வேலை வாங்கி தராததால் பாண்டியராஜன் பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.

அப்போது தகாத வார்த்தையில் பேசி அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில் பலரிடம் ரூ. 13 லட்சம் வரை இவர்கள் பெற்று ஏமாற்றியது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us