sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நத்தம் வெடி விபத்து சம்பவத்தில் 2 பேர் கைது

/

நத்தம் வெடி விபத்து சம்பவத்தில் 2 பேர் கைது

நத்தம் வெடி விபத்து சம்பவத்தில் 2 பேர் கைது

நத்தம் வெடி விபத்து சம்பவத்தில் 2 பேர் கைது


ADDED : ஆக 27, 2024 03:25 PM

Google News

ADDED : ஆக 27, 2024 03:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆவிச்சிபட்டி பகுதியில் கடந்த 25ம் தேதி நாட்டு வெடி தயாரிக்கும் போது நடந்த வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த உரிமையாளர் செல்வம் மற்றும் அரியலூரை சேர்ந்த அருண்பிரசாத் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us