sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

20 கடைகளுக்கு சீல் ரூ.6 லட்சம் அபராதம்

/

20 கடைகளுக்கு சீல் ரூ.6 லட்சம் அபராதம்

20 கடைகளுக்கு சீல் ரூ.6 லட்சம் அபராதம்

20 கடைகளுக்கு சீல் ரூ.6 லட்சம் அபராதம்


ADDED : செப் 28, 2024 04:42 AM

Google News

ADDED : செப் 28, 2024 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : மாவட்டத்தில் நேற்று நடந்த சோதனையில் 20 கடைகளுக்கு சீல் வைத்து 150 கிலோ புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ.6 லட்சம் அபராதம் விதித்தனர்.

திண்டுக்கல், புறநகர்,சாணார்பட்டி,ஆத்துார், ஒட்டன்சத்திரம்,தொப்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் கலைவாணி தலைமையில் அலுவலர்கள் செல்வம்,ஜாபர் சாதிக்,ஜோதிமணி உள்ளிட்டோர் கடைகளில் ஆய்வு செய்தனர். 150 கிலோ தடை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து 20 கடைகளுக்கு சீல் வைத்தனர். ரூ.6 லட்சம் அபராதமும் விதித்தனர்.






      Dinamalar
      Follow us